மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டின் இறுதியில் கட்டாயம் நடத்தப்படும் என அரசாங்கம் கூறினாலும் தேர்தலை நடத்தும் இயலுமை கிடைக்காது என அமைச்சர் விமல் வீரவங்ச.
அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது - விமல் வீரவங்ச
↧
↧
அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்ய தடை
இலங்கைக்குள் மத அடிப்படைவாத நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற அரசாங்கம்.
↧
மணிவண்ணனின் கைதின் பின்னணியில் மறைந்திருக்கும் இரகசியம் என்ன? முக்கிய செய்திகளின் தொகுப்பு
யாழ். மாநகர மேயர் மணிவண்ணனைக் கைது செய்ததன் மூலம் நாட்டு மக்களைத் திசை திருப்பி, 2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் தொடர்பில் விசாரிப்பதை அரசு நிறுத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்.
↧
பொதுமக்கள் பொறுப்புணர்ச்சியின்றி செயற்படுகின்றனர் – உபுல் ரோஹன
பொதுமக்கள் பொறுப்புணர்ச்சியின்றி செயற்பட்டு வருவதாக பொதுச் சுகாதார அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன.
↧
வெட்கி தலைகுனிய வேண்டும் மைத்திரி! - ரஞ்சித் ஆண்டகை மீண்டும் விளாசல்
"உண்மையை உரத்துச் சொன்னதால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது சகாக்களும் என் மீது விமர்சனங்கள்.
↧
↧
மே தினக் கொண்டாட்டங்களில் தனி வழி செல்லும் சுதந்திரக்கட்சி - ரோஹன லக்ஸ்மன் பியதாச
மே தினக் கொண்டாட்டங்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி வழி செல்லத் தீர்மானித்துள்ளது.இதன்படி மே தினக் கொண்டாட்டங்கள் சுயாதீனமான அடிப்படையில் முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
↧
நாயே வாலை ஆட்டும், வால் நாயை ஆட்டாது: ரோஹித்த அபே குணவர்தன
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள, எந்த சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா பெரமுனவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தன.
↧
கிளிநொச்சியில் கஞ்சா கடத்த முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக பேருந்து ஒன்றில் கஞ்சா கடத்த முற்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் கைது.
↧
விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாது நாடு கடத்தப்பட்ட மத போதகர்கள்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்த பின்னர், இலங்கையில் தங்கியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அடிப்படைவாத இஸ்லாமிய மத போதகர்கள் என 50 பேர் எவ்வித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாது நாடு.
↧
↧
வருமானம் பெற வழியில்லை என்பதால் சிலர் கசிப்பு விற்கின்றனர் - அருந்திக பெர்னாண்டோ
வாழ்க்கை நடத்த வருமானம் பெற வழியில்லை என்பதன் காரணமாகவே சிறியளவில் சிலர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ.
↧
வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமெரிக்க தூதுவருக்கு இடையில் சந்திப்பு
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஹெலய்னா பீ. டெப்லிட்ஸ் ஆகியோர் வெளிவிவகார அமைச்சில்.
↧
யாழில் பிரபல ஹோட்டல் முகாமையாளர் கைது
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் சாராயத்திற்குள் எதோனல் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், ஹோட்டல் முகாமையாளர் கைது.
↧
உருக்குலைந்த நிலையில் கால்வாய் ஒன்றில் காணப்பட்ட சடலம்
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியிலிருந்து சடலமொன்று.
↧
↧
வெலிக்கடை சிறைச்சாலையில் கோவிட் கொத்தணி ஏற்படும் நிலை
வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டு தினங்களில் கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய 105 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், நிர்வாக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க.
↧
மயிலிட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட.
↧
பெண்களிடம் தங்க ஆபரணம் மற்றும் கைப்பைகளை கொள்ளையிட்ட கணனி மென்பொருள் பொறியிலாளர்
பெண்ணொருவரின் தங்க ஆபரணம் மற்றும் கைப்பையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற கணனி மென்பொருள் பொறியியலாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக பொல்கஹாவெல பொலிஸார்.
↧
தூக்கில் சடலமாக தொங்கிய 38 வயதான வங்கி பெண் ஊழியர்! அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம்
கேரளாவில் வங்கியில் பணிபுரிந்த பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தோக்கிலங்காடி கனரா வங்கியின் கிளை மேலாளாராக பணிபுரிந்து வந்தவர்.
↧
↧
இளவரசர் பிலிப் அமைதியாக இறந்தது வருத்தமளிக்கிறது! அவர் வலியுடன் இறந்திருக்க தகுதியானவர்.. சர்ச்சையை கிளப்பிய கனடிய இளம்பெண்
பிரித்தானிய இளவரசர் பிலிப் மரணம் தொடர்பில் கனடிய பெண்ணொருவர் வெளியிட்ட கருத்து பலத்த சர்ச்சையை.
↧
'உங்கள் அனுமதி தேவையில்லை' இந்திய எல்லைக்குள் நுழைந்த போர்க் கப்பல் குறித்து அமெரிக்கா விளக்கம்; தொடரும் பதற்ற நிலை
இந்திய கடல் பகுதிக்குள் அமெரிக்க போர்க் கப்பல் நுழைந்தது குறித்து அமெரிக்கா விளக்கம் கொடுத்துள்ளது.அமெரிக்க கடற்படையின் John Paul Jones என்ற போர்க்கப்பல் சமீபத்தில், அரபிக் கடலில், லட்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில்.
↧
லொட் ரிலீஸ் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் சீனர்களுக்கு வழங்கப்படும் சினோஃபார்ம் தடுப்பூசி
சீனாவின் சினோர்பார்ம் கோவிட் தடுப்பூசிகளை இலங்கையில் உள்ள சீனர்களுக்கு வழங்கும்போது “லொட் ரிலீஸ்” சான்றிதழ்கள் கிடைக்கப்படவில்லை என்று.
↧
சொந்த நாட்டை விட ஐபிஎல் தொடர் முக்கியமா போச்சோ? சிந்திக்க வேண்டிய நேரம் என சயித் அப்ரிடி கோபம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ளாமல், தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பலர் ஐபிஎல் தொடருக்காக இந்தியா சென்றதால், அப்ரிடி விமர்சிக்கும் வகையில்.
↧
↧
யாழில் சிக்கிய பல நாள் திருடன் - பல்வேறு பொருட்கள் மீட்பு
வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெல்லிப்பழை பொலிஸார்.
↧
மஹிந்த தலைமையிலான கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் பற்றி இறுதி முடிவு! - மஹிந்தானந்த தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
↧
ஒவ்வொரு அமாவாசைக்கும் வீட்டு வாசலில் வந்து கிடக்குது! தொட்டதால ஒரு உயிரே போச்சு: கடும் பீதியில் கிராம மக்கள்
தமிழகத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் ஒவ்வொரு அமாவாசையின் போது வீட்டின் வாசலில் மாந்திரீக முட்டை கிடக்கும் சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில்.
↧
இணையத்தளம் வழியாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள்
இணையத்தளத்தை பயன்படுத்தி பல்வேறு விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவது சம்பந்தமாக தற்போது பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன.
↧
↧
வெற்றிகளை அள்ளிக் குவிக்கப் போகும் யோகத்தை அடையவுள்ள மூன்று ராசியினர்! நாளைய தினத்திற்கான ராசிபலன்
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள.
↧
யாழ்ப்பாணத்தில் மேலும் 34 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத்தொகுதி வர்த்தகர்கள், பணியாளர்களில் 22 பேர் உட்பட மேலும் 34 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உள்ளமை இன்று கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள்.
↧
முகத்தில் தோல் உரியுதா? இதனை தடுக்க இதோ சூப்பர் டிப்ஸ்
முக சருமம் உரிதல் என்பது மிகவும் வலியை ஏற்படுத்தும் மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்று.அதிகப்படியான புறஊதா கதிர்வீச்சால் உங்கள் தோல் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் தோலை சேதப்படுத்தி முக சருமம் உரிதலை.
↧
கோழி இறைச்சியின் விலை இரு மடங்கு அதிகரிப்பு
கோழி இறைச்சியின் விலை தற்போதைய விலை விட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி சந்தையில் 675 ரூபாய் முதல் 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர்.
↧
↧
இவ்வருடம் இதுவரை வாகன விபத்துக்களில் 580 பேர் பலி!
2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வாகன விபத்துக்களில் 580 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார்.
↧
மொட்டு கூட்டணிக்குள் பூகம்பம்! - பங்காளிகளை 19இல் சந்திக்கிறார் மஹிந்த
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எதிர்வரும் 19ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பு.
↧
பிஜி நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இலங்கையர் நியமனம்
பிஜி நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக இலங்கையர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜயந்த டி அமேல்டா குணரத்ன என்பவரே பிஜி நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக.
↧
எண்ணெய் வள நாடுகளுடன் உடன்படிக்கையை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை
டொலருக்கு எதிரான ரூபாவின் விரைவான தேய்மானம், அதன் காரணமாக நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் ஏற்படவுள்ள தாக்கம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கம் எண்ணெய் வள நாடுகளுடன் அரசாங்கம் உடன்படிக்கையை.
↧
↧
பாதுகாப்பு உறவுகள் துண்டிக்கப்படுமா?
இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு ஆலோசகரை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து.
↧
லண்டனில் பட்டப்பகலில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்: பொதுமக்கள் உதவி கோரும் பொலிஸ்
லண்டனில் பட்டப்பகலில் பூங்கா ஒன்றில் வைத்து பாடசாலை மாணவி ஒருவரை, சிறுவர்கள் மூவர் திட்டமிட்டு சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை.
↧
பிரேசிலிய கொரோனா தொற்றால் மொத்தமாக முடக்கப்பட்ட கனேடிய நகரம்: வெளிவரும் பகீர் தகவல்
கனேடிய நகரமான விஸ்லரில் உருமாற்றம் கண்ட பிரேசிலிய கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நகரம் முழுவதும்.
↧
சட்டவிரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்ட சுமார் 750 டிப்பர் லோட் கிரவல்! உடனடியாக விரைந்த பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன் கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல்.
↧
↧
நாட்டில் மேலும் இரண்டு கோவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 2 கோவிட் மரணங்கள் பதிவானமையை அடுத்து கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 598 ஆக.
↧
இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்பு
நாட்டின் வானிலையில் இன்று இரவில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.சபரகமுவ, மத்திய, மேல், ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 100.
↧
இறுதி வரை போராடிய ஐதராபாத்: 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அதிரடி வெற்றி
மணீஷ் பாண்டே கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் வெற்றி வாய்ப்பை.
↧
யாழில் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள்
யாழ்ப்பாணம் நகரில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்.
↧
↧
வாகன திருத்துமிடத்தில் 13 வயது மாணவன் பலி! - சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார்
பொலனறுவை - மெதிரிகிரிய, யாய 6, திக்கல்புர பிரதேசத்தில் வாகன திருத்துமிடமொன்றில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவன்.
↧
பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த இலங்கை இராணுவ சிப்பாய்
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பி இலங்கை விமானப்படை வீரர் சாதனை.
↧
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் சந்திப்பு
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களைக் சந்தித்து.
↧
தாத்தாவின் இறுதிச் சடங்கு: பிரித்தானியா திரும்பினார் இளவரசர் ஹரி
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் பொருட்டு, அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளார் இளவரசர்.
↧
↧
அரசைக் கவிழ்க்கும் சூழ்ச்சிக்குத் துணைபோகாதீர்கள்!! - பங்காளிகளிடம் கோட்டாபய வேண்டுகோள்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்கு எதிரணியினர் பல வழிகளிலும் சூழ்ச்சிகளை மேற்கொண்டு.
↧
நான்கு பிரதான கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு
2019 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைகளை முன்வைக்குமாறு பிரதான நான்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு.
↧
இலங்கையிடம் கோடிக்கணக்கான ரூபாவை பெற்ற அமெரிக்க தொழிலதிபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அமெரிக்காவில் இலங்கையின் செல்வாக்கை மேம்படுத்திக்கொள்வதற்காக, இலங்கை அரசாங்கம் 2014 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி மூலம்.
↧
ஆயரும் அரசியல்வாதிகளும்
2013 ஆம் ஆண்டு தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில்.
↧
↧
யாழில் குப்பை போடுவதை தடுக்க நடராஜர் சிலை
யாழ்., நல்லூர் - பாணாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் குப்பை போடுவதைத் தடுக்கும் நோக்குடன் நடராஜர் சிலை ஒன்று.
↧
More Pages to Explore .....